|
(நாகூரில் மறைந்திலங்கும் குத்பு நாயகம் ஷாகுல் ஹமீது ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் மீது கட்டளைக் களித்துறையும் தாமரைத் தாண்மலரை என்ற பதம்)
தாமரைத் தாண்மலரை – தருண நீர்
தந்தி ரட்சியுமையா
தேமா மாதளைத்தி – திப்பின் மாரி பொழி
சிகரக் கிருக நாகை சீர் ஷாஹமீதொலியே
பப்ப – பதப்பம – பபம – காரிஸ
ரிக்கஸ – நிதம்ப – ரிம்மகாரிஸசெந் (தாமரை)
சரணங்கள்
கொண்டனிகர் கொடைக் கரமகாமேரே
கோதகற்றியே தஞ்சைக் கதிபதினோய் தீர்த்தோரே
தெண்டஞ்செய் யிவ்வடி யேனென்மேல் சற்றிரங்கித்
தேசோம யாநந்தத் தெரிசனந் தந்திட்சணம்
பப்ப – பதப்பம – பபம – காரிஸ
ரிக்கஸ – நிதம்ப – ரிம்மகாரிஸசெந் (தாமரை)
பாவியென் செயு பாதகங் களுக் களவில்லை
பாதாரவிந்த மன்றி யாதராமும் வேறில்லை
பாவமகற்றியே நற்பாக்கியம் பெற விப்பூவில்
சேவித் துமையே துதித்தேன் ஷாஹமீதொலியே
பப்ப – பதப்பம – பபம – காரிஸ
ரிக்கஸ – நிதம்ப – ரிம்மகாரிஸசெந் (தாமரை)
தேச மெல்லாம் புகழ் வீசும் ப்ரகாசரே
செய்யிது ஹஸன் குத்து}ஸ் செய்தவப் போசரே
வாச மலர்த் தேன்தடாக மடர்ந் துயர்ந்த
சாசுவத நாகை வாழ் ஷாஹ_ல் ஹமீதொலியே
பப்ப – பதப்பம – பபம – காரிஸ
ரிக்கஸ – நிதம்ப – ரிம்மகாரிஸசெந் (தாமரை)
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|